Tag: மாவட்ட செய்திகள்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல்-டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத,வேலையின்மையை போக்காத,வெறுப்பு அரசியலை முன் எடுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் ... Read More
வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்.
வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் - முதலமைச்சர் வந்தால்தான் என் பிரச்சனையை கூறுவேன் ... Read More
தனியார் திருமண மண்டப சிறப்பு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை ... Read More
தொடர் ஆலங்கட்டி மழையால் 200 வீடுகள், 10000 நெல்மூட்டைகள் , விளைநிலங்கள் நாசம்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... Read More
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான ... Read More
சிவகங்கை அருகே அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கோவானூர் கிராமத்தில் திரு. ராஜ்குமார் திரு.ரமேஷ் குமார் அவர்களின் தகப்பனார் டாக்டர் வ. ராஜேஷ்வரன் Ex MP அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் மணி மண்டப திறப்பு விழா நடைபெற்றது. ... Read More
வேலூர் மாநகரம் சத்துவாச்சரி தெற்கு பகுதி பொறுப்பாளர் A.சங்கர் கணேஷ் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம்.
வேலூர் மாநகரம் சத்துவாச்சரி தெற்கு பகுதி பொறுப்பாளர் A.சங்கர் கணேஷ் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ... Read More
சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம்!
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் தெள்ளுர் கிராமத்தில் சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21/06/2022 அன்று வேலூர் மாவட்ட வருகையையொட்டி பொது மக்களிடமிருந்து ... Read More
காட்டுமன்னார்கோயிலில் கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.
காட்டுமன்னார்கோயிலில் கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மேல வீதியில் வசிப்பவர் கொத்தனார் ரமேஷ். இவரது ... Read More
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்று சேர்க்க போக்குவரத்து தொழிலாளர்கள் துணை நிற்போம்! தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியேற்பு!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவர், பல முறை ஆட்சி கண்ட முன்னாள் முதல்வர் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பல்வேறு துறைகளை உருவாக்கியவர், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ... Read More
