Tag: மாவட்ட செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது!!!
நாட்டின் சுதந்திர போராட்ட வீரரும், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் ஜும்மா மசூதிபள்ளி வாசல் முன்பு இன்று மதியம் ... Read More
கோவில்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் கிராமத்து சாலையை சீர் செய்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொட்டம்பட்டி பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இக்கிராமத்திற்கு கோவில்பட்டியிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிட்ட கால நேரத்தில் ... Read More
தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் ... Read More
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ... Read More
உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள்.
கிடாவிருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - தம்பதி திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் ... Read More
உடுமலை அருகே கேரளாவிற்கு வேனில் ரேஷன் அரிசியை இது கடத்தியவர் கைது.
உடுமலை அருகே வேனில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - ரேஷன் அரிசி கடத்தல் திருப்பூர் மாவட்ட ... Read More
உடுமலையில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்.
உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ... Read More
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 222 பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு இலவச பட்டாவை வழங்கினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பொதுமக்களுடைய இலவச பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ... Read More
கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை.
கும்மிடிப்பூண்டியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை முடக்கி வைத்திருக்கக்கூடிய சாதியவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசு அதில் தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் ... Read More
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ. குச்சிபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட ஏழு இளம்பெண்கள் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ... Read More
