Tag: மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினார்கள்.
இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு பணிரெண்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவள மேலாளர்கள் வந்து நேர்முக தேர்வு ... Read More
தச்சை கணேசராஜா பிறந்தநாள் ஏழை எளியோருக்கு அன்னதானம்.
நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கோவில்கள் ஆதரவு அற்றோர் இல்லங்கள் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கினர் மேலும் அரிசி அடங்கிய பையினை ஏழை எளியோருக்கு ... Read More
திருப்பரங்குன்றத்தில் வைகாசிவிசாகத்திருவிழா.
தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த சிலதினங்களுக்கு முன் வைகாசிவிசாக திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு.
திருநெல்வேலி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு இன்று விக்கிரமசிங்கபுரம் பொதிகை வாசகர் வட்டத்தின் சார்பில் வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் மைதீன் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நூலகர் குமார் வரவேற்றார். மாணவ ... Read More
சாதனை! சாதனை! சாதனை!
தேனி மாவட்டத்தில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் போடிநாயக்கனூரை சேர்ந்த டோரோ ஷோட்டோகான் மாணவர்கள் 18 பங்கேற்று கட்டா பிரிவில் முதல் பரிசு கோப்பையை 3 நபர்களும், இரண்டாம் பரிசுகோப்பையை 1 நபரும், ... Read More
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு.
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் கடந்த1999 படித்த பள்ளி மாணவ மாணவியர்கள் 23 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவரை ஒருவரை தாங்கள் படித்த பள்ளியில் தாங்கள் படித்த ... Read More
அந்தியூர் அருகே கஞ்சா வைத்திருந்த நபர் கைது.
அந்தியூர் அருகே உள்ள கரட்டூர் மேடு பகுதியில் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் ... Read More
செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா எஸ்பி நிஷா பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நிகழாண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செம்பனார்கோயில் காவல் ... Read More
திருவள்ளுரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டது.
வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியானது திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் தொடக்க பணி.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் தொடக்க பணியை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிசெவியூர் ஊராட்சி வறட்சியான பகுதியாகும் இப்பகுதியில் ... Read More
