BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

கலைஞரின்  99 வது பிறந்தநாளையொட்டி  தஞ்சையில்  பள்ளி மாணவர்களுக்கான “கராத்தே போட்டி”   700 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்:
தஞ்சாவூர்

கலைஞரின் 99 வது பிறந்தநாளையொட்டி தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான “கராத்தே போட்டி” 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்:

தஞ்சை அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை யொட்டி ஓபன் கராத்தே போட்டி முன்னாள் அமைச்சர் S.N.M.உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் T.K.G.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ... Read More

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா.
தேனி

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா.

தேனி மாவட்டம் தேக்கம் பட்டியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ அக்கம்மாள் திருக்கோவில் பெரிய கும்பிடு உற்சவ திருவிழா முளைப்பாரி, பொங்கல் வைத்தல் என கடந்த மூன்று தினங்கள் விமர்சையாக நடைபெற்றது கடைசி நாளாக ... Read More

திருச்சி மீன் மார்க்கெட்டில்  மேயர் திடீர் ஆய்வு – முறையாக பராமரிக்கபடவில்லை என்றாள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்  மேயர் அன்பழகன் எச்சரிக்கை.
திருச்சி

திருச்சி மீன் மார்க்கெட்டில் மேயர் திடீர் ஆய்வு – முறையாக பராமரிக்கபடவில்லை என்றாள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் மேயர் அன்பழகன் எச்சரிக்கை.

திருச்சி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூ அருகில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ... Read More

கடையநல்லூரில் மறைந்த காயிதேமில்லத்தின் திரு உருவபடத்திற்கு கடையநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்னமுரளி ( எ ) குட்டியப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தென்காசி

கடையநல்லூரில் மறைந்த காயிதேமில்லத்தின் திரு உருவபடத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்னமுரளி ( எ ) குட்டியப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த சுதந்திர தியாகியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது ... Read More

அந்தியூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவர் பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் ... Read More

தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.
Uncategorized

தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள், 3 இளம் பெண்கள் என 7 பேர் உயிரிழந்தனர். நெல்லிக்குப்பம் அருகே அருங்குளம் குச்சிபாளையம் எனும் கிராமத்தின் ... Read More

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை எடுத்து தனியார் வங்கியில் அடகு வைத்த சங்கத்தின் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை எடுத்து தனியார் வங்கியில் அடகு வைத்த சங்கத்தின் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே நல்லூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நல்லூர், நெறிஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் இதனை பயன்படுத்தி ... Read More

கடையநல்லூரில் வன உயிரின சரணாலயம்  சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தென்காசி

கடையநல்லூரில் வன உயிரின சரணாலயம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக முழுவதும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்று சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனத்துறையினர் சார்பில் உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தென்காசி ... Read More

தஞ்சாவூர் – சரபோஜி மார்க்கெட் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் – சரபோஜி மார்க்கெட் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் சிறப்பு மக்கள் ... Read More

தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலை புதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவில்பட்டி  சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலை புதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைபுதூரில் தென்பொதிகை வாலிபர் சங்கம் மற்றும் குருமலைபுதூர் ஊர் மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்லவார் ... Read More