Tag: மாவட்ட செய்திகள்
மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவரை தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரு மகள்கள் பிறந்தனர். இக்குழந்தைகள் சிறு வயதில் இருந்தபோது தாய் இறந்துவிட்டார். இதையடுத்து, இரு குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம் அதன் முன்னால் தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் பத்தமடையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா ... Read More
கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியா முழுவதும் போஸ்ட் ஆபீஸில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் அஞ்சல் துறை அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்திய அளவில் புகழ்பெற்றதாக விளங்குகிறது மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு பெருமை சேர்த்துள்ளது தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சலகங்களில் ரூ 390 ... Read More
கால்வாயில் தவறி விழுந்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் பூபதி கடந்த 31ஆம் தேதி கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த நிலையில், இன்று பூண்டி ஏரியில் மாணவன் பூபதியின் உடல் கரை ... Read More
தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஆரத்தி பூஜை.
தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் நோய் தொற்றுகள் மக்களை அச்சுறுத்த கூடாது என்ற அடிப்படையில் பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. ... Read More
ஆத்தூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்து சேதம்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டி சேர்ந்த சக்திவேல்(43) என்பவருக்கு சொந்தமான ஈச்சர் லாரியில் வெளியூரில் இருந்து கால்நடைகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்து கீரிப்பட்டி மட்டுமின்றி மல்லியகரை அரசநத்தம் கருத்தராஜபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு ... Read More
ஆரணியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் மீண்டும் அதிர்ச்சி..திமுக பிரமுகரின் ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீர் உயிரிழப்பு திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி ... Read More
தேனியில் ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் மீது பாலியல் புகார் கூறி பெண் கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைக்குள்ளே ரகசிய ரூம்.. உல்லாசம்.. ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளருக்கு எதிராக கடைக்குள்ளே பெண் செய்த காரியம்.! தேனியில் உள்ள கணபதி சில்க்ஸில் அந்த பெண் அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி வந்த ... Read More
ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னையை அடுத்த மறைமலை நகர் ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ... Read More
காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தள்ளு முள்ளு, கூச்சல் குழப்பம், நாற்காலி வீச்சு – பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ பி சி வி. சண்முகம் பேசுகையில் ... Read More
