Tag: மாவட்ட செய்திகள்
காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி -போக்குவரத்து மாற்றம் :கலெக்டர், எஸ்.பி., ஆய்வு!
வேலூர் மாவட்டம் ,காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவை சரி செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களால் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ... Read More
வேலூர் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று மனு.
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பஸ் நிலையம் வடக்கு காவல் நிலையம் சிக்னல் அருகே புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை சேதம் அடைந்துள்ளதால் அதை சரி செய்ய வேண்டும் என்று ... Read More
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் ஆஜர்.
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். வைகோ மற்றும் சீமானே ... Read More
திருவள்ளூர் அருகே மூலக்கரை என்ற பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்.
திருவள்ளூர் அருகே மூலக்கரை என்ற பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை. ... Read More
திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நிதி ஒதுக்கீடு பாரபட்ச காட்டுவதாகவும், அமைச்சர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.
திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நிதி ஒதுக்கீடு பாரபட்ச காட்டுவதாகவும், அமைச்சர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு - திமுகாவின் எதிர்பு தெரிவித்தால் அதிமுகவினர் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் அன்பழகன் ... Read More
கோவில்பட்டி அருகே ஸ்ரீ வீரஜக்கதேவி திருக்கோயிலில் 23 ஆம் ஆண்டு கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.வள்ளிநாயகபுரத்தில் உள்ள தொட்டியகுல தொழுவ நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரஜக்கதேவி திருக்கோயிலில் 23 ஆம் ஆண்டு கொடை விழா கடந்த 17 ஆம் தேதி அன்று ... Read More
கோவில்பட்டியில் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இதில் செல்லத்துரை மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிப்பது ... Read More
குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன்?
குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன் என்பது குறித்து தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் ... Read More
அதிமுகவினரை விமர்சிப்பதினாலேயே திமுகவின் செய்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களில் வெளியாகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் மன்னார்சாமி நகர் பகுதியில் 1வது, 2வது, மற்றும் 4வது, தெருவில் சட்டமன்றம் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 36.74 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் ... Read More
ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சியில் 1,2,3,4 வாடுகளில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி மன்ற ... Read More
