Tag: மாவட்ட செய்திகள்
போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
போதையில் இருந்த வாலிபர்களை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். செங்குன்றத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் ... Read More
அரசு பஸ்டிரைவருக்கு 5 ஆண்டு சிறை.
உடுமலை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கிலி யப்பன் ஐயப்பன் (57) அரசுப் போக்குவரத்துக் கழக உடுமலை கிளையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்தார் இதையடுத்து ... Read More
அமராவதி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்.
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி பிரதானமாகும் அணைக்கு வருகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ... Read More
நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்.
டெல்லி: நார்வே அரசுக்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம், இந்தியாவில் பெரிய அளவில் சோலார் மின் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது. இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் மின் தேவை பெரும்பாலும் அனல் மின் ... Read More
ராமநாதபுரம் முதுகுளத்தூர் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இராமாநாதபுரம் சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்களின் தலைமையில் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ... Read More
திருப்பூர் மடத்துக்குளம் பொதுமக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மற்றும் உபகரணங்கள் பொதுமக்களுக்கு இதுவரை எரிவாயு இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று கடத்தூர் ... Read More
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மறைந்த மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நமக்கான அடையாளம் "திராவிட ... Read More
உடுமலை சாதனை மாணவிக்கு பாராட்டு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த விழாவில், பன்னிரு திருமுறையில், 18,326 பாடல்களை பண்ணோடு பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கல்லுாரி மாணவி உமாநந்தினி பாராட்டப்பட்டார். கார்த்திகை விழா மன்றம் சார்பில், பிரசன்ன ... Read More
வேலூர் துப்பறியும் மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா.
வேலூர் துப்பறியும்நாய் படை பிரிவில் கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி மற்றும் கடந்த ... Read More
நிலக்கோட்டை தாலுகாவில் 151 மனுக்கள் பெறப்பட்டன உடனடியாக 60 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் வருவாய் தீர்வாயம் சமபந்தி நடைபெற்றது. இந்த முகாமில் நிலக்கோட்டை , நரியூத்து, பச்ச மலையான் கோட்டை, நிலக்கோட்டை , ... Read More
