Tag: மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி.
கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கால்நடைத்துறை மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More
கோவில்பட்டி அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்று நடனமாடிய பாரம்பரிய கும்மி பாட்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த திருக்கோவில் வைகாசி மாத திருவிழா இத் திருக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று ... Read More
கோவில்பட்டியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலை புதூரை சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். ... Read More
நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவியை வெட்டி கூறுப்போட்ட கணவர்.. நெல்லையில் பயங்கரம்.!
ராமலட்சுமி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சமி உடலை ... Read More
ஒருதலை காதல்.. மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து.. தலைமறைவான இளைஞரை தேடிய போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ... Read More
ஆற்றில் மூழ்கடித்து இளம்பெண் துடிதுடிக்க கொலை.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்.!
தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த ராஜதுரைக்கும் (22), இளம்பெண் க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ... Read More
நான் போலீஸ் இல்லை, பாஜககாரன்.. முகநூலில் பற்ற வைத்த காக்கி.. போலீசார் அதிர்ச்சி !
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வரும் செய்திகளையும், திமுக அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் தனது ஃபேஸ்புக் முக நூல் பக்கத்தில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். ... Read More
அம்மா இல்லத்தை இடித்த அதிமுக நிர்வாகிகள்.! அதிமுகவினர் அதிர்ச்சி.. திருவண்ணாமலையில் பரபரப்பு சம்பவம் !
திருவண்ணாமலையில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக நிர்வாகிகளே ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் அதிமுக முன்னாள் ... Read More
சடலத்தைக் பாதுகாக்க நாள் ஒன்றுக்கு ரூ.5000 வசூல்!
அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள ஃபீரிசர் பாக்ஸ் வேலை செய்யாததைக் காரணம் காட்டி தனியாரிடம் ஃபீரிசர் பாக்ஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஃபீரிசர் பாக்ஸில் சடலத்தை வைக்க அவர்களின் உறவினர்களிடமிருந்து நாள் வாடகையாக ரூ.5000 வசூல் ... Read More
தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் பாலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உகல புகை எதிர்ப்பு தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார் புகை பிடிக்க வேண்டும் ... Read More
