Tag: மாவட்ட செய்திகள்
அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிய கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு ... Read More
நெல்லையில் இருந்து இன்று முதல் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ... Read More
ராமேஸ்வரத்தின் காவல் தெய்வங்களின் ஒருவராக விளங்கக்கூடிய அருள்மிகு நம்புநாயகி யின் மகத்துவம்..
மருத்துவர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ தம்பதிகள் கூட இந்த சன்னதியில் வந்து மஞ்சள் பிரசாதம் உட்கொண்டு குழந்தை செல்வம் பெற்றுள்ளனர் என்பது பல்வேறு வருடங்களாக இங்கு நடந்து வரும் ஒரு அதிசயமாகும்..... சுற்றிலும் மணல்மேடு மற்றும் ... Read More
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து கடைகள் நடத்தி வரும் கடைக்காரர்களுக்கு மறு வாடகை நிர்ணயியம் ... Read More
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் அதிரடி ஆய்வு: அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி.
டெல்டா மாவட்ட கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாது பதற்றம் அடைந்தனர். நாகப்பட்டினம், திருவாரூர், ... Read More
முன்விரோதம் காரணமாக அலுவலகத்தில் அரிவாளால் தலையில் வெட்டி கொலை.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை முன்விரோதம் காரணமாக இதே அலுவலகத்தில் 2015 16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கர் அரிவாளால் தலையில் வெட்டினார். ... Read More
தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங்!! 3 வயது தமிழக சிறுமி உலக சாதனை!!!
தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.கரூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இரவு மனைவி லதா. இந்த தம்பதிக்கு மாதங்கி ... Read More
400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.
உடுமலை அருகே உள்ள பெரியபட்டி அருகிலுள்ள ஏரகாம்பட்டி 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மனுக்கு சிறப்பு ... Read More
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது.
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த ... Read More
ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!
நேற்று (ஞாயிற்று கிழமை) மாலை 3:50 மணியளவில் அமாவாசை திதி ஆரம்பம் ஆனது. இதையடுத்து முதல் கட்ட பூஜையாக காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ அகோர காளியம்மனுக்கும் படையலுடன் ... Read More
