Tag: மாவட்ட செய்திகள்
தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோலைமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல் வரவேற்றார். இதில் தேசிய தலைவர் சந்திரபோஸ் ... Read More
மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர்.
மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர். விழாவில் துணை மேயர் கலந்து கொண்டார். கும்பகோணம் சீமாட்டி ... Read More
குடிநீரில் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பாதிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் குடிநீரில், கழிவு நீர் கலந்து அதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ... Read More
சாலை விபத்தில் ரசிகர் மரணம்…. தகவலறிந்ததும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா.
நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்த நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ... Read More
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
போடி டவுன் வார்டு- 33, திருமலாபுரம், சொக்கன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனி நபர் வளர்த்து வரும் நாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது, இதனை நாய் வளர்ப்பவரும் கண்டு கொள்வது இல்லை, நகராட்சி ... Read More
ஈரோடு கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்... கொடிவேரி தடுப்பணையில் குறி்ப்பிட்ட மூன்று இடங்களில் மட்டுமே தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ... Read More
கல்லூரி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா… மா.சுப்ரமணியன் அதிர்ச்சி தகவல்!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ... Read More
தனித்துறை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்.
தனித்துறை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் 20ஆயிரம் பணியாளர்களை திரட்டி முதலமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் ... Read More
குடிநீரில் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பாதிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் குடிநீரில், கழிவு நீர் கலந்து அதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ... Read More
இந்து மத தெய்வங்களை வழிபட இந்துக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மிக கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ... Read More
