BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் எஸ் காந்திராஜன்  தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து வரை நடைபெறும் சாலை பணிக நிகழ்ச்சிக்கு ... Read More

சேலம் மாவட்டத்தில் டூவீலரில் தக்காளி பெட்டியை வாலிபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
சேலம்

சேலம் மாவட்டத்தில் டூவீலரில் தக்காளி பெட்டியை வாலிபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 7 ரூபாய்க்கு விற்றது. இந்த நிலையில் திடீரென தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்று ... Read More

ஈரோடு சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
Uncategorized

ஈரோடு சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானியில் சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கோபால், சி.பி.ஐ. (எம்) ... Read More

உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா.
திருப்பூர்

உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்பு. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு கிருஸ்னகுமார் திரு.எஸ்.எஸ்.சுந்தர் திருமதி பி.டி.ஆஷா திரு.கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் ரிப்பன் ... Read More

மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
தேனி

மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ... Read More

வறுமையால் மீன்பிடிக்க சென்ற சிறுவன் பலி!!
Uncategorized

வறுமையால் மீன்பிடிக்க சென்ற சிறுவன் பலி!!

குடும்ப வறுமை காரணமாக 15 வயது சிறுவன் மீன்பிடிக்கச் சென்று கடலில் விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார் ... Read More

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கோவில்பட்டி அருகே யூனியன் துணை பிடிஓ இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கோவில்பட்டி அருகே யூனியன் துணை பிடிஓ இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.நாராயணன் என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ... Read More

மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி

மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.

திருச்செந்தூரில் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்திற்கு விளம்பர பதாகை வைப்பதற்கு அளவு எடுத்தபோது மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரடி வீதியிலுள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் ... Read More

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் நீளமும் 45.05 மீட்டர் அகலமும் கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் ... Read More

கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியில் நீரோடை வழித்தடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்திற்கு பாதை_ நியாயம் கேட்கச் சென்ற அப்பகுதி மக்களுக்கு மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து துணை தலைவர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியில் நீரோடை வழித்தடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்திற்கு பாதை_ நியாயம் கேட்கச் சென்ற அப்பகுதி மக்களுக்கு மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து துணை தலைவர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் அச்சன்னா என்பவரது மகன்கள் அழகிரிசாமி,சுப்புராஜ், என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே நீர் வழித்தடம் செல்கிறது. மழைக்காலத்தில் நீரோடை வழியாகத்தான் மழைநீர் செல்கிறது தற்போது ... Read More