Tag: மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு ... Read More
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டப லிப்ட் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ... Read More
செல்போனை எடுக்காத தந்தை… சடலத்துடன் இருந்த அம்மா.
செல்போனை எடுக்காத தந்தை... சடலத்துடன் இருந்த அம்மா. சென்னையில் வசித்து வந்த தந்தை போன் எடுக்காததால், காவல் துறைக்கு மகள் தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ... Read More
103 வயது மூதாட்டி காலமானார்.
103 வயது மூதாட்டி காலமானார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சீவலபுரம் தட்டப்பாறை கிராமம் ஆறுமுகம் பாண்டியன் அவர்களின் அன்பு மனைவியும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆ.செல்லபாண்டியன் அவர்களின் அன்பு ... Read More
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 3 பேர் கைது.
உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 3 பேர் கைது. உடுமலை இந்து முன்னணி பிரமுகரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலை ஏரிப்பாளையம் ... Read More
உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து.
உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து. உடுமலை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து. எந்திரங்கள் நாசம். உடுமலை அருகே பஞ்சு மில்லில் ல் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் ... Read More
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி. உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக உடுமலை செல்லம் நகரில் வான் நோக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் நட்சத்திரத் தொகுதிகள் பற்றியும், நட்சத்திரங்களின் வகைகள் பற்றியும் ... Read More
ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தம்பதியினரிடம் தீண்டாமையை கடைபிடிக்கும் கிராம மக்கள். தஞ்சாவூரில், ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால், கிராம மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக தம்பதியினர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தஞ்சாவூர் ... Read More
ஆற்றுக் கால்வாயில் பாலம் கட்டிய நபரால் சர்ச்சை.
ஆற்றுக் கால்வாயில் பாலம் கட்டிய நபரால் சர்ச்சை. தி.மு.க கவுன்சிலரின் உதவியுடன் தனியார் நபர்கள் கிருதுமால் ஆற்று கால்வாயில் பாலம் கட்டி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி 68-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி, ... Read More
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடியில் குத்தாலம் ஒன்றியத்தின் திமுக சார்பாக ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் ... Read More




