Tag: மாவட்ட செய்திகள்
வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு
வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு தேனி, மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட வைகைஆற்றங்கரையோர மக்களுக்கு ... Read More
வேலூரில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் ... Read More
குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி, மற்றும் சின்ன ஓவலாபுரம், முத்துலாபுரம், போன்ற பகுதிகளில் கிராமங்களில் தங்கல் பயிற்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். இதன் ஒரு ... Read More
ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
இன்று (15.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 22 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் ... Read More
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் ... Read More
9499957575 எண்ணில் மூத்த குடிமக்கள் உதவிக்கு அழைக்கலாம்- முதியவர்களை பாதுகாக்கும் சென்னை போலீசின் ‘பந்தம்’
வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை ... Read More
வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!
வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கோயில் விரிவாக்க பணிக்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் அதனுடைய அறங்காவலர் ஏசிஎஸ் அருண்குமார், அவரது ... Read More
வேலூர் பாராளுமன்ற தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ... Read More
வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். வேலூர் மாவட்டம், ... Read More
