Tag: மாவட்ட செய்திகள்
குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து ... Read More
திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. திருச்சி அருகே ஜல்லிகட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு தொடங்கியது - சீறி வந்த காளைகளை அடக்க முயன்று 3வீரர்கள் காயம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ... Read More
துளசிச்செடி மூலம் புற்று நோய்க்கு மருந்து – ஜெர்மன் நாட்டின் காப்புரிமை பெற்ற திருச்சி கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார்.
துளசிச்செடி மூலம் புற்று நோய்க்கு மருந்து - ஜெர்மன் நாட்டின் காப்புரிமை பெற்ற திருச்சி கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார். திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார். இவர் தாவரவியல் துறை பேராசிரியர் ஆவார். ... Read More
மது விருந்தில் கலந்துகொண்டவர் மரணம்: மூவர் மீது வழக்கு!
மது விருந்தில் கலந்துகொண்டவர் மரணம்: மூவர் மீது வழக்கு! சென்னை கோயம்பேட்டில் தனியாருக்குச் சொந்தமான மால் ஒன்றில் நேற்று இரவு அனுமதியின்றி மது விருந்து நடந்தது. இதில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் ... Read More
வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது!
வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது! நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள அக்கா வீட்டிற்கு வெங்கடேஷ் என்ற வாலிபர் விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். இவரின் தந்தை முருகேசன் இளையநயினார் ... Read More
மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. நாட்டுப்படகு மீனவர்கள் எனக்கு எதிராக செயல்பட தூண்டிவிட்டு குளிர் காயலாம் என சிலர் நினைத்தார்கள் அது நடக்காது என அமைச்சர் ... Read More
உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம்.
உடுமலை அருகே தனியார் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து 81 ஆடுகள் மரணம். உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்து சாலையில் 81 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ... Read More
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து 100 நாள் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் ... Read More
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!! ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ... Read More
திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்.
திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம். திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் (காடா துணி உற்பத்தியாளர்கள்) நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More



