Tag: மாவட்ட செய்திகள்
செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.
செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு. செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ... Read More
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி32 ம் ஆண்டு நினைவஞ்சலி. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 ம் ஆண்டு நினைவு நாள் உடுமலையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் ... Read More
காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம்.
காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம். காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மலர்களால் ... Read More
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்.
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம். பெருமைக்குரிய கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை உலக வங்கியில் வங்கியில் கடன் பெற்று திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் ... Read More
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அமரர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அமரர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் ... Read More
தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார்.
தஞ்சை மாநகராட்சியின் சாலை பணிகள் 6 மாதத்தில் 90 சதவீதம் நிறைவு பெறும் என மேயர் ராமநாதன் கூறியுள்ளார். நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ... Read More
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ... Read More
உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு.
உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு. செயல்பாடு இல்லாத கண்காணிப்பு கேமரா. உடுமலை அருகே உள்ள கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டதால் கனிமவள கடத்தல் நடக்கிறது. திருப்பூர் மற்றும் ... Read More
நடுக்கடலில் 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.
நடுக்கடலில் 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். லட்சத்தீவு அருகே அகத்தி தீவு அருகே நடுக்கடலில் 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பத்துநாள்களுக்கும் மேலாக காத்திருந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ... Read More
உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது:
உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது: உடுமலையை அடுத்துள்ள ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு குமார்(20) ... Read More

