BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

குமரி  ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.
Uncategorized

குமரி  ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.

குமரி  ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் தலைமையில் குழு உறுப்பினர்கள் ... Read More

ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள்
மதுரை

ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள்

ஆட்சியரிடம் முறையிட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட 136 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மதுரை ... Read More

தேனி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு 6,50,000 ரூபாய் ஒதுக்கீடு
தேனி

தேனி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு 6,50,000 ரூபாய் ஒதுக்கீடு

தேனி ஏழாம் பகுதி நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு அரசு சார்பில் 6,50,000 ரூபாய் ஒதுக்கீடு. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாம் பகுதி ... Read More

தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன்
சென்னை

தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன்

தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன். தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்த மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சி இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், தாய் உடலை ... Read More

ஆத்தூர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா
சேலம்

ஆத்தூர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா

ஆத்தூர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா. ஆத்தூர் கெங்கவல்லி மற்றும் தலைவாசல் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நடந்த மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவில் மாநில தலைவர் பங்கேற்பு, தமிழகம் ... Read More

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
திருநெல்வேலி

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி. திருநெல்வேலி குவாரி விபத்தில் பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா 15 லட்சம் நிதி உதவியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பின்னரேனும் நெல்லை மாவட்டத்தில் ... Read More

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை
கருர்

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை. மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கரூர் மகளிர் ... Read More

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி,
திருவண்ணாமலை

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி,

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி. செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி, புதிய ... Read More

காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி அரசுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி

காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி அரசுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி ஓய்வு பெற்ற அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ... Read More

திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் – துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்
மயிலாடுதுறை

திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் – துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்

திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் - துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அ.தியாகராஜன் இல்ல திருமண நிகழ்ச்சி மணமக்கள் துர்க்கா ஸ்டாலினை ... Read More