BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது - பொதுமக்கள் மகிழ்ச்சி. தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலம் ... Read More

சஸ்பெண்ட் ஆன சிவகங்கை நகராட்சி ஆணையாளர்
சிவகங்கை

சஸ்பெண்ட் ஆன சிவகங்கை நகராட்சி ஆணையாளர்

சஸ்பெண்ட் ஆன சிவகங்கை நகராட்சி ஆணையாளர். நகராட்சி இயக்குநரை எதிர்த்து பேசியதால் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிவகங்கை நகராட்சியின் ஆணையாளராக ... Read More

தரங்கம்பாடியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்

தரங்கம்பாடியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. ... Read More

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தென்காசி மாவட்டத்தில் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ... Read More

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்!
வேலூர்

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்!

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்! வேலூர் மாவட்ட இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் (அரசு மருத்துவர் ... Read More

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார் எஸ்.ஐ.,! ‌‌
வேலூர்

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார் எஸ்.ஐ.,! ‌‌

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார் எஸ்.ஐ.,! ‌‌ காட்பாடி காந்தி நகர் பகுதியில் சாலையோர வாழ் ஏழை ,எளிய மக்களுக்கு உணவு வழங்கி உதவி ஆய்வாளர் தனது கருணை உள்ளத்தை காண்பித்துள்ளார். தானத்தில் ... Read More

நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
வேலூர்

நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு

நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் உள்ள நுகர்பொருட்களின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ... Read More

திருப்பூரில்  நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு. ... Read More

தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கிளியனூர்  கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கிளியனூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்.

தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கிளியனூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது . மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களால் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா ... Read More

ஈரோடு குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் – செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு
Uncategorized

ஈரோடு குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் – செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு

ஈரோடு குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தின் செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ... Read More