BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை  திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.
வேலூர்

வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ... Read More

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.
திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி.

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர். திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி கசவநல்லாத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ... Read More

வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.
வேலூர்

வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில், புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் ஆணைக்கிணங்க, வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் ... Read More

மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நனைக்கும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது. இன்று மயிலாடுதுறை ... Read More

திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை

திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக  அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.
ராணிபேட்டை

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் ... Read More

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள  தற்காலிக பந்தல் அமைத்து  தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தற்காலிக பந்தல் அமைத்து தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் ஒரு நிமிடம் சற்று இளைப்பாறவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தூத்துக்குடியில் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி விவிடி சிக்னலில் ... Read More

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும்  பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு. தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் போலீஸ் ... Read More

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஈரோடு

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்

ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More

மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More