Tag: மாவட்ட செய்திகள்
கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்
கரூர் மாவட்ட செம்படாபாளையத்தில் தோகைமுருகன் பில்டர்ஸ் மற்றும் கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனங்களின் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்களுக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. செம்படாபாளையத்தை சேர்ந்தவர் தோகை ... Read More
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளாக காவடி எடுத்து கால்நடையாக நடந்து ... Read More
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுதர்ஷன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. 6 பேர் உயிரிழந்தனர். Read More
கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.
கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் அரசு காலனி பகுதியில் அமைந்துள்ள சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ... Read More
ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் சங்கம் ... Read More
முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More
ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை
ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் ... Read More
காட்பாடியில்அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி.
காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து ... Read More
வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..
திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ள இந்நிலையில் இவரது வீட்டில் ... Read More
