Tag: மாவட்ட செய்திகள்
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More
மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் ... Read More
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More
தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி
தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சங்கரன் பந்தல் கடைவீதியில் அனைத்திந்திய ... Read More
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க .அழகிரி மகன் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு ... Read More
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More
மேலத் திருமணஞ்சேரி ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுக்கா மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்திருக்கும் அருள் பவிக்கும் ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காவடி ... Read More
பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருமாக்கநல்லூர், வையச்சேரி பகுதியில் பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு 3 கிலோமீட்டர் ... Read More
கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி ... Read More
இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு ... Read More
