BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் ,வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் பழமை வாய்ந்த சௌந்தரநாயகி சமேத ... Read More

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.
திருவள்ளூர்

திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த  ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி  போக்குவரத்து சோதனை சாவடியில் சுய பயன்பாட்டுக்காக முறைகேடாக போலீஸ்  ஸ்டிக்கரை மற்றும் போலீஸ் சைரன்  பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த ... Read More

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர்

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வுகளில் தேர்வில் ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்

  ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் ... Read More

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….
நாமக்கல்

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….

  திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்துள்ளார், ... Read More

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்
வேலூர்

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்

வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று ... Read More

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலய பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் ... Read More

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.
கிருஷ்ணகிரி

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக நல்ல ஆசியுடன் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாகம் தீர்க்கும் ... Read More