Tag: மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் அடுத்த சன்பீம் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகன ஆய்வு, வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களை ... Read More
அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் 12 மணிக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி ... Read More
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு..
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆ.கலிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் பணிபுரிந்து ஓய்வு பெறும் முத்துலட்சுமி திருநாவுக்கரசு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள் .ஆர் .ராமச்சந்திரன் நாட்டாமை, வி. சின்னத்துரை மணியம், .ஏ.அழகு சுப்பிரமணியன் ஊர்கவுண்டர், ... Read More
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!
முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ... Read More
வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற ... Read More
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More
சாத்கர் மலைப்பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல்கள் அழிப்பு:
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவிலக்கு சோதனை நடத்தினர். இதில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் 1500 லிட்டர் கள்ளச்சாராய ... Read More
கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!
திமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர், கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெசுராஜ் முன்னிலையில் திமுகவில் ... Read More
ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கணியம்பாடியில் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். ... Read More
வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (GTEC) கல்லூரி அறங்காவலர் சி.குஷால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். ... Read More
