BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம்.
தூத்துக்குடி

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம்.

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம் சிறுவயதில் சிறு பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியாக இந்த வகுப்புகள் நடைபெறுவதாக ஆலய குருவானவர் பேச்சு.வருடம் தோறும் மே மாதங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கால வேதாகம ... Read More

நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
வேலூர்

நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீட் (NEET) தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ... Read More

ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை ... Read More

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை ... Read More

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
வேலூர்

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை ... Read More

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம்

சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்ககிரி புது பஸ் ஸ்டேண்ட், இடைப்பாடி பிரிவு, திருச்செங்கோடு பிரிவு, பவானி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரு ஆண்டுக்கு முன் தனியார் பங்களிப்புடன் 1.5 லட்ச ரூபாய் மதிப்பில் 35 சிசிடிவி ... Read More

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது- யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்…
கோவை

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது- யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்…

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் ... Read More

தொட்டியத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
திருச்சி

தொட்டியத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதிமன்ற வளாகத்தில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு  விழா சங்க புதிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ... Read More

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!
வேலூர்

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ... Read More

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது  ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.

  நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More