BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக மற்றும் பாமக குடும்பத்தினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் இணைந்தனர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக மற்றும் பாமக குடும்பத்தினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக மற்றும் பாமக குடும்பத்தினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அவரது இல்லத்தில் இணைந்தனர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி இலுப்பூர், உத்திரங்குடி, கொத்தங்குடி உள்ளிட்ட ... Read More

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்
தஞ்சாவூர்

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ எ இராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட ... Read More

அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி
திருவாருர்

அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உள்ளிட்ட எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் ... Read More

80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்
மயிலாடுதுறை

80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்

80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வீட்டை பெற்று தர பெற்றோர்கள் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர்

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More

ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி  முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா
அரியலூர்

ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை ... Read More

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு
திருவள்ளூர்

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு

திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார். எஸ் சி எஸ் டி ஓ பி ... Read More

சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழா
மயிலாடுதுறை

சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழா

சித்தர்காட்டில் மிகவும் பழமை வாய்ந்த  திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் சம்பந்தர் சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவின் போது ஒலிபெருக்கியை நிறுத்திய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சம்பந்தர் உழவாரப்பணி மன்றத்தினர் சார்பாக அறநிலையத்துறை அலுவலகம் ... Read More

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர்

அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் ... Read More