Tag: மாவட்ட செய்திகள்
சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ... Read More
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300 வெப் கேமராக்கள் ... Read More
திருவள்ளுவர் தொகுதிகளைச் சார்ந்த 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் 14,23,285 வாக்காளர்கள் அதாவது 68.26 சதவீதம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்
திருவள்ளூர் தனி தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் 14,23,285 வாக்காளர்கள் அதாவது ... Read More
மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் வாக்களிக்க முடியாததால் வாக்குசாவடி மையத்தில் வாக்குவாதம்
மயிலாடுதுறை தொகுதியில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்த 85 வயது ஆன பிரபல 5ரூபாய் டாக்டர் வாக்கு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி ... Read More
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ... Read More
அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More
திருவள்ளூர் தனி தொகுதியில் 68.26 சதவிகித வகைகள் பதிவானது ..
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 10,24,149 ஆன் ... Read More
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ... Read More
பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் டாக்டர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வேட்பாளர் பாரிவேந்தர் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடன் தீவிர பிரச்சாரம் செய்தார். ... Read More
