Tag: மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டிற்கு எட்டு முறை வந்துள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட தனது 10 ஆண்டு கால சாதனைகளைப் பற்றி சொல்லவே இல்லை – ஓசூர் பிரச்சாரத்தில் நடிகர் கரு பழனியப்பன் விமர்சனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும், கே.கோபிநாத்-திற்கு ஆதரவாக பிரபல திரைப்பட நடிகர் கரு பழனியப்பன் பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரித்தார். ராம் ... Read More
இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது
இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் ... Read More
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ... Read More
சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு... சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ... Read More
பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ... Read More
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆவடியை அடுத்த பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு- கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வாக்களிக்க போவதில்லை என திட்டவட்டம். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பாலவேடு கிராம ஊரட்சி ... Read More
மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கைச்சிட் இனத்திற்கு வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திர பாடி, தரங்கம்பாடி, ... Read More
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தூத்துக்குடி மக்களவைத் ... Read More
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு அனுமதி பெறாததால் அதிகாரிகள் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது..... நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக ... Read More
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சி பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு ... Read More
