BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
அரசியல்

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணைராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்
அரசியல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணைராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்

  மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தி வகையிலும் அச்சத்தை போக்கும் வகையிலும் முன்னேற்பாட்டு பணியின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள், ... Read More

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50 வீடுகள் உள்ளன.இந்தப் பகுதியில் ... Read More

பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக
அரசியல்

பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக

  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த திமுக ... Read More

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன்
மயிலாடுதுறை

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன்

  மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின் ... Read More

சிறுத்தை சுற்றி தெரியும் பகுதிகளில் ஒன்பது மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
மயிலாடுதுறை

சிறுத்தை சுற்றி தெரியும் பகுதிகளில் ஒன்பது மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

மயிலாடுதுறையில் கடந்த ரெண்டாம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆரோக்கியநாதபுரம் சித்தர் காடு உள்ளிட்ட ... Read More

மயிலாடுதுறை புதிய பேருந்து (நகர பூங்கா) நிலையம் அருகில் உயர் மின் அமுத்த மின்கம்பிகள் கொண்ட இரும்பு கம்பம் ஒடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை புதிய பேருந்து (நகர பூங்கா) நிலையம் அருகில் உயர் மின் அமுத்த மின்கம்பிகள் கொண்ட இரும்பு கம்பம் ஒடிந்து விழுந்தது.

மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை, போக்குவரத்து பாதிப்பு :- மயிலாடுதுறை மாவட்டம், பியர்லஸ் தியேட்டர் அருகில் (புதிய பேருந்து நிலைய வாயியில் ர- திரையரங்கு, வணிக வளாகம் என ... Read More

மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை

  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூறைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ... Read More

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மாவட்டச் செய்திகள்

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மாவட்டச் செய்திகள்

தனியார் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அங்குள்ள தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் சி பி எஸ் சி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் வழக்கம் போல் இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் ... Read More