Tag: மாவட்ட செய்திகள்
திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், பள்ளிப்பட்டு- மார்ச்-26 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ... Read More
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை கற்பகம் மருத்துவமனையின் சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி ... Read More
பாராளுமன்ற மன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம் மேலும் 100% வாக்களிப்பது தொடர்பாக தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்
பாராளுமன்ற மன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம் மேலும் 100% வாக்களிப்பது தொடர்பாக தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் நோட்டுக்கு ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிபோட்ட அமைச்சர் துரைமுருகன்
வாழ்வும் சாவும் என்னை ஒன்னும் பண்ணாது தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 13 வது முறையும் என்னை வெற்றி பெற செய்வார்கள் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5948 மாணவர்களும் 5874 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.எதற்காக மாவட்ட முழுவதும் 52 தேர்வு மையங்களும் ... Read More
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அசத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட ... Read More
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம்
ஆண்டிபட்டி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காளியம்மன்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிங்கமுக வாகனத்தில் பட்டாடை அணிந்து எழுந்தருளி வீதி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வீதி தோறும் இரவு முழுவதும் காத்திருந்து பத்தடி ... Read More
