BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ... Read More

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலவை அருகே கருப்பு ஆடையை உடுத்தி காட்டேரிக்கு இரவில் நடத்திய வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டு பிடித்து வைத்த காட்டேரியம்மன் மண் உடலில் பூசினால் நோய் தீரும் அதிசயம்.. ராணிப்பேட்டை ... Read More

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
சேலம்

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர். ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோயம்புத்தூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.
சேலம்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். ... Read More

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!
வேலூர்

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!

உரிய காரணங்கள் இன்றி பயிற்சிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள் ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் ... Read More

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.

திருவாலங்காடு மார்ச் 24, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ... Read More

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.
புதுக்கோட்டை

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.

35 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டார் தெய்வத்திற்குக் கோவில் கட்டி முதன்முதலாகக் கும்பாபிஷேகம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு.   புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் ... Read More