Tag: மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நொண்டிமேடு பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நொண்டிமேடு பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 33வது வார்டு பகுதியான நொண்டிமேடு பகுதியில் ... Read More
டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல்
மத்திய அரசின் ஆதரவுடன் டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல் மத்திய அரசின் ஆதரவோடு டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த மூன்று தினங்களில் மின்னல் முருகேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு ... Read More
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டியில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையில், துணை ராணுவப் படை, மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.இந்த அணிவகுப்பை ஆண்டிபட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.மேலும் இந்த அணிவகுப்பில் வஜ்ரா ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக தலைவர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர் களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.
அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர். அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சிக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் ... Read More
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது "நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE" என விமர்சனம் ஆளுநர் இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் இவருக்கு சூடும் இல்லை சொரணையும் ... Read More
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா ... Read More
இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம் வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More
