BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி  60 அடி நீளமுள்ள குண்டத்தில்  தீ மிதித்து நேர்த்திக் கடன்.
நாமக்கல்

சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன்.

திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் குழந்தைகள் ,பெண்கள்,முதியவர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை ... Read More

புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு  மாவட்ட ஆட்சித்  தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.
நீலகிரி

புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா இரும்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை புதிய கிடங்கு கட்டிடத்தை ... Read More

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
தேனி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

தேனி மாவட்டம் கம்பம் முல்லை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பாக கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி ... Read More

நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கட்டிட திட்ட அனுமதி தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள 4600 ஒப்புதல் கோப்புகள் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கட்டிடத் திட்ட விண்ணப்பத்திற்கான ஒற்றைச் சாளர ... Read More

தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.
மயிலாடுதுறை

தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ... Read More

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .
மயிலாடுதுறை

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர் ... Read More

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல்

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி ... Read More

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயிலில் திறந்தவெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பூட்டை நேற்று 26ம்தேதி அதிகாலை ... Read More

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை  செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.
கள்ளக்குறிச்சி

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மஞ்ப்புத்தூர் மற்றும் மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ளது, இந்த விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் விவசாயிகளின் ... Read More

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான  அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.
நீலகிரி

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை ... Read More