BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி  ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி

திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவெறும்பூர் பிப் 26 முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ ... Read More

நீலகிரி மாவட்டம்  கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கூடலூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருத்தேர் ஆனது இரவு ... Read More

மேகதாதுஅணை விவகாரம்  தஞ்சையில்  எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.
தஞ்சாவூர்

மேகதாதுஅணை விவகாரம் தஞ்சையில் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் கழகபொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை ... Read More

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.
சேலம்

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைப்பதற்கான பணிகளை சின்ராஜ் எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி ... Read More

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.
ஈரோடு

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹைவேஸ் காண்ட்ராக்டர் பெடரேசன், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல ... Read More

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு  இருந்த 38 தங்க சவரன் 76 ஆயிரம் ரூபாய்  மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது
ராணிப்பேட்டை

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த 38 தங்க சவரன் 76 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏவிடி நகர் கரிக்கல் ரோடு பகுதியில் வசித்து வரும் டில்லி பாபு .இவர் டிவிஎஸ் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் குடும்பத்துடன் அரக்கோணம் அருகே ... Read More

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்
தேனி

நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் திருமண ஒன்றிற்கு மணமக்களின் நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் திருமணத்திற்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பிளக்ஸ் பேனரை பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் ... Read More

மாணவி ஆபத்தான நிலையில்  மேல்சிகிச்சைகாக  சேலம்  மருத்துவமனையில் அனுமதி .
சேலம்

மாணவி ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைகாக சேலம் மருத்துவமனையில் அனுமதி .

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14) இவர் தாண்டவராயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ... Read More

மண்வெட்டியை கொண்டு  தலையில் அடித்த நபரை உடனடியாக  கைது செய்ய  உறவினர்கள் திடீர்  சாலை மறியல்.
ராணிப்பேட்டை

மண்வெட்டியை கொண்டு தலையில் அடித்த நபரை உடனடியாக கைது செய்ய உறவினர்கள் திடீர் சாலை மறியல்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்தவர் செல்வி என்பவர் ... Read More

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட  சாலை சரி செய்யப்பட்டது.
ஈரோடு

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை சரி செய்யப்பட்டது.

கருங்கல்பாளையம் செல்லும் வழியான கந்தசாமி வீதியில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டிருந்தது. இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாயக்குழியினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அறிந்த மாமன்ற ... Read More