BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.
தேனி

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் ... Read More

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்
தேனி

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் தேனி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மற்றும் இன்று ரத்ததான ... Read More

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.
குற்றம்

ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் விபசாரம் – புரோக்கர் உள்பட 4பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ... Read More

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(57) த/பெ ராமசாமி என்பவர் அவரது வீட்டின் அருகில் உள்ள வயலில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்னசேலம் காவல் துறையினறால் ... Read More

இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ராணிபேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படியும்,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படியும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ... Read More

ஒரே நாளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,
கள்ளக்குறிச்சி

ஒரே நாளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்., பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி 06. சங்கராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ... Read More

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
விவசாயம்

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More

பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ... Read More

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
குற்றம்

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More