BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.
தஞ்சாவூர்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது. ... Read More

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.
திருவண்ணாமலை

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை மீதான வரியை முழுமையாக ரத்து செய்யவும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும்,     2022 ... Read More

விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.
தஞ்சாவூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, செங்கிப்பட்டி கீழத்தெருவில் அமைந்துள்ள ஆழகுழாய் பைப், மின்இணைப்பு, முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் ... Read More

பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.
வேலூர்

பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.

வேலூர், பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு திடீரென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட முதியோர்கள் சமூக நலத்திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று, ஐயா எங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்ன ... Read More

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!
தூத்துக்குடி

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது ... Read More

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.
தஞ்சாவூர்

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட ... Read More

காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்

காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல்ஆய்வாளர் வீராச்சாமி, மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, ... Read More

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது.
சிவகங்கை

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் S.ராஜசேகரன் தலைமை தாங்கினார்.   மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட ... Read More

பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.
வேலூர்

பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 11-வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயில் இருந்து கால்வாய் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் எடுத்துப் போட்டுள்ளனர் 10 நாட்களாகியும் அந்த கால்வாய் கழிவுகளை அல்லாமல் ... Read More

உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்.
மயிலாடுதுறை

உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்.

தரங்கம்பாடி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு ... Read More