Tag: முக்கிய செய்திகள்
கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More
சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர செயலாளர் ராமு தலைமை தாங்கினார், நகர துணை ... Read More
ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான ... Read More
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆலோசனைப்படி நல்லூர் மேற்கு ஒன்றிய ... Read More
வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்; காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள்.
மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலியமங்களம் அருகே கவிழ்ந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட 16 ... Read More
ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை.
தஞ்சை மாவட்டம், அமமாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்புதெரு மயான சாலையில் நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில் ரூபாய் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் ... Read More
வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பாக இரண்டு நாள் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க ... Read More
காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வி.ஐடி பல்கலைக்கழகம் இணைந்து ... Read More
போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேச்சு.
மதுவை ஒழிக்க வேண்டும் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை ... Read More
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ... Read More
