Tag: முக்கிய செய்திகள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் பகல் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்: கண்டுகொள்ளாத வருவாய் ஆய்வாளர் சற்குணா, வட்டாட்சியர் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பார்களா? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
வேலூர் மாநகராட்சி 33வது வார்டு பகுதியில் பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்: நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்!
வேலூர் மாநகராட்சி 33 வது வார்டு நவநீதியம்மன் கோவில் தெரு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 48 வயதுக்குரிய பெண் பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவரது கால் எலும்பு உடைந்தது. இதனை ... Read More
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, ... Read More
அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்
கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி ... Read More
புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்!
புதுச்சேரியில் பெனவோலண்ட் அமைப்பு சார்பில் அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவுகள் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக ராமலிங்கம், பாஜக தலைவர், புதுச்சேரி செயல்பட்டார். இவரின் வழிகாட்டுதலின்படி, சாலையோரம் ... Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்-பெண்ணின் மனதை மாற்றி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய எல்லைக்கு ... Read More
வேடசந்தூர் பகுதியில் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கழிவு நீர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வடமதுரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தட்டாரப்பட்டி பிரிவில் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் டி வீரா. சாமிநாதன் மகன் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தர உள்ள ... Read More
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை ... Read More
