Tag: முக்கிய செய்திகள்
சோளிங்கர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் தமிழ் ஆர்வலர்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் சட்டமன்ற அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சிக்கு தமிழ் ஆர்வலர் ... Read More
சோளிங்கரில் வணிகர் தின விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வணிகர் தினத்தை முன்னிட்டு சோளிங்கர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 40 வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். ... Read More
பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ... Read More
தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ... Read More
தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கட்டிவந்தார். பணிகள் நிறைவுபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தயாரானது கோவில். அதனைத்தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு ஓதுவர்கள் வரவழைக்கப்பட்டுவேத ... Read More
வேலூரில் பாரம்பரிய கலை வளர்க்கும் நோக்கத்தில் அரசு அருங்காட்சியகத்தில் சிலம்பம் போட்டிகள் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையிலுள்ள தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் கண்மணி கலைக்கூடம் என்ற பாரம்பரிய விளையாட்டுகளை பயிற்றுவிக்கும் மையத்தின் சார்பில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் இம்மையத்தின் சார்பில் ... Read More
ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்!
குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே போலீசாருக்கு சென்னை ரயில்வே எஸ்.பி.பாராட்டு! வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (63) என்பவர் கடந்த 3ம் ... Read More
ராஜபாளையத்தில் இருந்து புண்ணிய யாத்திரை செல்லும் பயணிகளுக்கு மலர் தூவி வரவேற்பு
ராஜபாளையம் வழியாக காசிக்கு செல்லும் ரயிலை பிடிக்க வந்தவர்கள் ஆட்டோ விபத்தில் சிக்கி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பெண் பலியான நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்திய ரயில்வே சார்பில் கீழ் காசி, கயா ... Read More
வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More
50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More
