BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.
அரசியல்

திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமனம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராகவும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்த முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார்.   இதனை ... Read More

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும்வீழ்ச்சி : பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும்வீழ்ச்சி : பொதுமக்கள் மகிழ்ச்சி.

 சுற்றுவட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சி காந்தி சந்தை பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறி வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி சந்தை மொத்த ... Read More

பாபநாசத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட100 ... Read More

ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.
ராணிபேட்டை

ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் கருப்பு கொடியை கையில் ... Read More

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.
சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     இதனைத் தவிர்த்து தமிழக அரசும் ... Read More

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பூர்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர். விருகல்பட்டி தொடக்க ... Read More

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6.20 லட்சம் மதிப்பில், புதியதாக ... Read More

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா.!; எம்.ஹெச்.ஜவஹுருல்லா துவக்கி வைத்தார்.

பாபநாசத்தில் மாநில சிறுபாண்மையினர் ஆணையம் நடத்தும் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் துவக்க விழா..! ராஜகிரிதாவூத் பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.   இந்நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற ... Read More

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.
ராணிபேட்டை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 567 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி ... Read More

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலத்தில் உள்ள புனித சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி இன்று நடைபெற்றது.   ... Read More