Tag: முக்கிய செய்திகள்
மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,.. 27.05.2022 அன்று பணியிடை காலமான ... Read More
அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேல வழுத்தூர் ஊராட்சியில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட ... Read More
தூத்துக்குடியில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் ஒரு பிரிவு மக்கள் மீது திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்தும், இந்த கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ... Read More
தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து தேனி கருவேல் ... Read More
தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள். வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா நாளை (25.04.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது இதனையொட்டி சங்கரன்கோவில் அருகேயுள்ள ... Read More
திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினர் அகற்ற சொன்னதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ... Read More
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More
மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த ... Read More
வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ... Read More
