BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது ,இதில் கடந்த நான்கு கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ... Read More

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கல்வி

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.   மாவட்ட முதன்மை கல்வி ... Read More

பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
ஆன்மிகம்

பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.   திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இத்தேரை வடம் பிடித்துமுக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் ... Read More

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.
கள்ளக்குறிச்சி

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் விபி அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குன்றம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் தாக்கியதில் மாதேஸ்வரன் என்பவரது கூரை வீடு எரிந்தது.   வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் ... Read More

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
குற்றம்

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.

ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.   அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.
குற்றம்

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,   ... Read More

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியராக கவிஞர் பிரேமலதா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செதுக்கல்கள் என்று ஒரு கவிதை நூல் சொந்தமாக எழுதியுள்ளார். அந்த நூலின் அறிமுக விழா கணவாய்புதூர் பகுதியில் ... Read More

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கொண்டகிந்தன பள்ளி சாலை புதூர் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் சிறிய மேடையில்பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தது.   இந்நிலையில் ... Read More

தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி

தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மகளிர் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது.   அதன் தொடர்ச்சியாக ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் ... Read More