Tag: முக்கிய செய்திகள்
சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More
அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி ... Read More
தொழிலாளர்கள் வேலைநேரம் 12 மணிவரை என்பதை திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.
12 மணி நேர வேலை திரும்ப பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - சா.அருணன் வேண்டுகோள். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா..!!
குருபெயர்ச்சி விழா மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு குருபகவான் இரவு 11.21 மணிக்கு பிரவேசித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக ... Read More
ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழா; பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஆரவாரம்.
தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் தாலுக்கா வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி. சூலம் எடுத்து முக்கிய வீதிகள் ... Read More
திருப்பாலத்துறையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பொருட்கள் வழங்கல்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பால் பிஸ்கட் பழங்கள் என பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் வழங்கல். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையில் பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு ... Read More
தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொகுதியில் ஈடுபட்டனர். ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் ஜமாலுதீன் பாக்கவி தலைமையில் ரமலான் திருநாளை முன்னிட்டு ... Read More
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More
மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள். ... Read More
