Tag: முக்கிய செய்திகள்
திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ... Read More
தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தெற்காத்தூர் நரசன்விளை வேகத்தடை அருகே ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ... Read More
பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தா.வேலழகன் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளரும் வழக்கறிஞருமான ... Read More
மயிலாடுதுறை வட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம்; மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, திரையரங்கு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன், துணை தாசில்தாரர் பலராமன், தலைமை சர்வேயர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார், ... Read More
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.
ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை; மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் ... Read More
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி ... Read More
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவக்கம்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில். தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு வெகுவிமரிசையாக நடைபெறுவது ... Read More
கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி. அரசு அலுவக வளாகத்தில் பொங்கல் வைத்து போராட்டம்.
கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லையை மாற்றிய மைக்கக்கோரி த.மா.கா போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி போதும் பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ... Read More
அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அய்யம்பேட்டை இணைப்பு சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ்,.. 8 கோடியே 35 லட்சம் ... Read More
