Tag: முக்கிய செய்திகள்
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 ... Read More
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15.04.2023 ... Read More
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சேதமடைந்துள்ள விழிப்புணர்வு பதாகை விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதாகை வைக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஊன்று கட்டைகள் சேதமடைந்து எந்த ... Read More
பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது. அக்கம் ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ... Read More
வேலூரில் நடைபெற்ற தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி. விழிப்புணர்வு பதாகைகளுடன் 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
14.04.2023 முதல் 20.04.2023 வரை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படும் சூழலில் இன்று வேலூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி ... Read More
ராஜபாளையம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் சபரி மலை. இவருக்கு மலையடிவாரத்தில் உள்ள மலையாண்டி பாறை அருகே விவசாய நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு ... Read More
ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மான் வேட்டை 5 பேர் கைது; அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு ... Read More
அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;
திண்டுக்கல் மாவட்டம் -ஆத்தூர் ஆர்.சி இருதய நடுநிலைப்பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு துவங்கியது. இப்பயிற்சி வகுப்பை ஆத்தூர் அரசு ... Read More
