Tag: முக்கிய செய்திகள்
அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமியின் பரிந்துரை ... Read More
வண்டறந்தாங்கலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
காட்பாடி அடுத்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கலில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி ... Read More
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் ... Read More
காட்பாடியில் தேமுதிக கட்சியினர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேமுதிக கட்சியினர் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் ... Read More
சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்குளம் மிளகுனுர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கி விடுவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 30.60 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக பூமி ... Read More
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையத்தில் 336-வது ஆண்டாக கொண்டாடப்படும் சித்திரை வெண்குடை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்திரை முதல் நாள் வெண்குடை திருவிழா வருடம் தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரே சமூகத்தை சேர்ந்த 7 தெருவினர் இணைந்து கொண்டாடும் இந்த ... Read More
அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் ... Read More
பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை ... Read More
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More
போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.
போலி ஆவணம் கொடுத்து 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி; வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (51), பேபி (50) தம்பதியினர். ரவிச்சந்திரன் ... Read More
