BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திண்டுக்கல்

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அவர்கள் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களின் ... Read More

சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடா பிள்ளையார் கோவில் அருகே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து ... Read More

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!
வேலூர்

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!

தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ... Read More

கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!
விழுப்புரம்

கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. இந்த உறியடி உற்சவத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ... Read More

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு – தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு.
LIVE BREKING NEWS

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு – தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு.

சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரிய மனு. அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த ... Read More

பள்ளிகொண்டா பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் பீதி!
வேலூர்

பள்ளிகொண்டா பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் பீதி!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா-ஐதர்புரம் பாலாற்றை கடக்க கருங்கல்லாலான தரை ரோடு மட்டுமே இருந்தது. வெள்ளம் வந்தால் பாலத்தை கடந்து அப்பக்கமும், இப்பக்கமும் போவது மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. 1996-2001 தமிழக பொதுப்பணித் துறை ... Read More

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!
வேலூர்

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி ... Read More

அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா
தென்காசி

அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 133 வது பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு ... Read More

கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
ஆன்மிகம்

கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
தென்காசி

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை ... Read More