Tag: முக்கிய செய்திகள்
அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா
தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 133 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு ... Read More
கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More
சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை ... Read More
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் ... Read More
சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியில் தபசு மண்டபம் அருகே அமைந்துள்ள தங்கவிலாஸ் வணிக வளாகத்தில் சீதா மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையை டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார். தொழிலதிபர் ... Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செப்.24 ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ... Read More
ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு
ஈரோடு என்றாலே ஜவுளி தொழில் தான் மிகவும் பிரபலானது. இதையடுத்து லெதர் பொருட்கள், கெமிக்கல், பொறியியல் தொழில்கள், தேங்காய் வியாபாரம் உள்ளிட்டவை சிறந்து விளங்குகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ... Read More
நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி ... Read More
வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 08.09..2025 மாலை 5.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ... Read More
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை ... Read More
