BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
ராணிபேட்டை

திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி மனு உடனடியாக நடவடிக்கை எடுத்து தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (27.3.2023) மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,   தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளின் ... Read More

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதுண்டு இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மனுக்களை எழுதி ... Read More

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:
தூத்துக்குடி

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:

"எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சில்வர்புரம் ஆலய சபையை டூவிபுரம் சேகரத்திலிருந்து பிரிப்பதை தடை செய்ய வேண்டும் என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், பிரதம பேராயரின் ... Read More

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

கோவில்பட்டி அருகே தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.     இதையொட்டி அதிகாலை ... Read More

சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு. முத்துநகர் கடற்கரை மைதானத்தில் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி

சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு. முத்துநகர் கடற்கரை மைதானத்தில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் சா்வதேச மகளிா் விழா தூத்துக்குடியில் 26.03.2023. ஞாயிறு மாலையில் முத்துநகர் கடற்கரை மைதானத்தில் தூத்துக்குடி உதவும் கரங்கள் அரக்கட்டளை மற்றும் டுவின்ட ஹார்ட் எவென்ட் பிளானர் குழுவினர் இணைந்து சர்வதேச ... Read More

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.
அரசியல்

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

தூத்துக்குடி திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் புதிதாக தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் ... Read More

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி.!
வேலூர்

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி.!

வேலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர் இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் ... Read More

மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.
திருப்பத்தூர்

மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த ஆட்சியர்.

  திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக ... Read More

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர்

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More

ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.
ஆன்மிகம்

ஒழுகைமங்கலம் சீதளாபரமேஸ்வரி ஆலய பங்குனி பெருந்திருவிழா பூச்செரிதல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு பெற்ற சீதளாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ... Read More