BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர்  மாரிமுத்து அவர்கள் "தினம் ஓர் திடீர்ஆய்வில்" வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள" முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ... Read More

தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!
அரசியல்

தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் ... Read More

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.
அரசியல்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ... Read More

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!

நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி ... Read More

ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வரும் ஏராளமான காட்டு யானைகள்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வரும் ஏராளமான காட்டு யானைகள்.

ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட மா மற்றும் பனை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், ... Read More

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.
தூத்துக்குடி

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்: எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் ... Read More

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும் சென்னை சமூக ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கம்.

தூத்துக்குடி மாவட்டம்: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ... Read More

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு.

தூத்துக்குடி காமராஜர் நகர் சேர்ந்த பாலமுருகனின் மகன் சுடலைமணி இவர் தற்பொழுது கால்டுவெல் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார் இந்நிலையில் பாலமுருகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை ... Read More

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
திருநெல்வேலி

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More