Tag: முக்கிய செய்திகள்
அரசு பள்ளி ஏழை மாணவிக்கு காது கேட்கும் இயந்திரத்தை இலவசமாக வழங்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்ரன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் Dr. விக்டர் மற்றும் டோரிஸ் விக்டர் அவர்களின் நினைவாக அவரது மகன் ரமேஷ்குமார் மற்றும் மருமகள் Dr. ... Read More
சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More
பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.
மானாமதுரை செவன்த்டே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் விதவிதமான உணவுகளை காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட்டில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் பாரம்பரிய சிறுதானிய ... Read More
பேருந்து வராமல் போனதால் பேருந்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் பொது மக்கள்.
ராணிபேட்டை மாவட்டம்; கடந்த 10 நாட்களாக தடம் எண் 30 கலவை to ஆற்காடு பேருந்து சரிவர வரவில்லை என பயணிகள் குற்றசாட்டு. தடம் எண் 34 ஆற்காடு - மாம்பாக்கம், ... Read More
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் மீன் வளம்-மீனவர் ... Read More
தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாய விலைக்கடை திறப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சியில் கடிச்சம்பாடி, அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 540 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதற்காக பொதுமக்கள் அரசிடம் தனியாக நியாய விலைக்கடை வேண்டும். என ... Read More
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் தங்க முருகன் (40) மற்றும் வளன் மகன் வசந்தகுமார் (20) ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று இரவு வசந்தகுமார் ... Read More
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மேயா் அவா்கள் பாா்வையிட்டாா். ... Read More
