Tag: முக்கிய செய்திகள்
ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சில சமூகவிரோதிகள் ... Read More
திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில்,.. சீனா, ஜப்பான், பங்களாதேஷ் ... Read More
திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 ... Read More
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் காய்கறி கடை வியாபாரிகள் உடனடியாக உழவர் சந்தைக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பட்டமங்கலம் தெரு, மகாதான தெரு, பெரிய கடை வீதி, அண்ணா நகர், முல்லை தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அள்ளும் பணியையும் ... Read More
வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை,. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் ... Read More
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4000/- வீதம் என மொத்தம் ரூ-.6,92,000/- உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (மின் வத்சலயா) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ... Read More
